2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முன்னாள் ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் மட்டுமே செய்தார்கள்!”

உள்ளூர்May 23, 2026 · 3 months முன்2
முன்னாள் ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் மட்டுமே செய்தார்கள்!”

முன்னாள் அரசாங்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, தமிழ் மக்களுக்கான எவ்வித சுதந்திரத்தையும் வழங்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச என யாராக இருந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியலாகவே பார்த்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.