2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

பிணை வழங்க இடைத்தரகராகச் செயற்பட்டவர் சிக்கினார்!

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்1
பிணை வழங்க இடைத்தரகராகச் செயற்பட்டவர் சிக்கினார்!

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு, இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் 76 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.