உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று! உள்ளூர்May 2, 2026 · 4 months முன்0 நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஹட்டன் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு! அடுத்த செய்தி ›மின்னல் அச்சுறுத்தல்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!