2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மகோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

உள்ளூர்April 15, 2026 · 4 months முன்2
சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மகோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில் ஆரம்பமான சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றுள்ளார். 

சிங்கள புத்தாண்டு சுபநேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, சிரசுக்கு எண்ணெய் வைப்பதற்கான சுபநேரம் இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.