jino
Aug 16, 2025
பல்சுவை
யாழ் மண்ணில் மாபெரும் இசை நிகழ்ச்சி!
யாழ் மண்ணில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 23 திகதி இடம்பெற உள்ளது.
பிரபல தென்னிந்திய பாடகர் மனோ தலைமையில், பிரபல பாடகர் கார்த்திக் மற்றும் பிரபல பாடகி சைந்தவி ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இலங்கை இசைக்கலைஞர்கள் இவ் மாபெரும் இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.
- இது குறித்து பிரபல பாடகர் மனோ யாழில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்,
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All