jino

Aug 21, 2025

உலகம்

தரைவழித் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.

இஸ்ரேலிய இராணுவம், காஸாநகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

காஸா பகுதியின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 கூடுதல் துருப்புக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp