MuSHArraf

Aug 15, 2025

உலகம்

இஸ்ரேல் அரசை கண்டித்து மக்கள் போராட்டம்

காசா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல் அவிவ் நகரில் போக்குவரத்தை போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் விதமாக சாலையின் குறுக்கே டயர்களை அடுக்கி அவர்கள் தீ வைத்தனர்.

ஹமாஸ் வசமுள்ள 50 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடிருக்கக்கூடும் என இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp