2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

கஸ்ஸப்ப தேரர் மீண்டும் விளக்கமறியலில்

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்2

பலங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மேலும் சில தேரர்கள் எதிர்வரும் 11ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப்ப உட்பட நான்கு தேரர்களுடனான சந்தேக நபர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நகர கரையோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோத கூடாரமொன்றை அமைத்து அங்கு புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ததாக துறைசார் திணைக்களத்தினால் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய தேரர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.