
janani
May 8, 2026
உள்ளூர்
ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது!

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக ராஜங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






