
admin
May 11, 2026
உள்ளூர்
பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலை பெற்றார் உதய கம்மன்பில!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
7 ஆவது உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தலின் போது அவர் வெளியிட்ட கருத்து தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





