Search

Aug 15, 2025

உலகம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் - இந்தியா மீது மீண்டும் வரி விதிக்கப்படும் !

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு மேலும் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பேச்சுவார்த்தையானது சாதகமான நிலையை எட்டவில்லை யெனில்மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும். என அமெரிக்கா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All