Search

Aug 29, 2025

உலகம்

உக்ரெய்னை தாக்கிய ரஷ்யா - 21 பேர் உயிரிழப்பு.

உக்ரெய்ன் - ரஷ்யப் இரு நாடுகளுக்குமிடையில் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பல உலகத் தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் போர் நீடித்தே வருகின்றது.

இந்நிலையில், உக்ரெய்னின் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா நேற்று (28) ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு 48 பேர் காயமடைந்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All