Search

Oct 13, 2025

உலகம்

7 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 7 பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று(13) விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பரிமாற்றப் பரிவர்த்தனை செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All