Search

SEGU

Oct 18, 2025

உள்ளூர்

வன்னிநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று (18) கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.


கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வன்னிநாயக்கவை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் தாக்கல் செய்த ரிட் மனுவை நேற்று முன்தினம் (16) ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்க திட்டமிட்டது.


அதன்படி இந்த மனு நவம்பர் 10ஆம் திகதியன்று விசாரிக்கப்படவுள்ளது. 


பிணையில் விடுவிக்கப்பட்ட வன்னிநாயக்க ஒக்டோபர் 16ஆம் திகதி மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவில் ஆஜரானார்.


கல்கிசை நீதவான் நீதிமன்றம் அவரை தலா ரூபா 500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப்பிணைகளில் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp