Search

Jino

Sep 9, 2025

உலகம்

நேபாளத்தில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

நேபாளத்தில் போராட்டம் சூடு பிடிடுத்துள்ள நிலையில்,

நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளது.

குறிப்பாக, தொடர்ந்தும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp