Search

Sep 17, 2025

உள்ளூர்

விமலுக்கு எதிரான வழக்கு விரைவில்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை அக்டோபர் 22 ஆம் திகதி சாட்சியத்திற்காக மீண்டும் எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன இன்று (17) உத்தரவிட்டார்.

75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலே விமல் வீரவன்சவுக்கு இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All