Search

Sep 30, 2025

உள்ளூர்

இலங்கை குற்றவாளிகள் பெங்களூரில் கைது !

இந்தியாவின் பெங்களூருவில் இலங்கையை சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All