Jino
Sep 21, 2025
உள்ளூர்
போலி நாணயத்தாள்கள் பரவல் – பொலிஸார் எச்சரிக்கை !
நாட்டில் போலி நாணயத்தாள்கள் பொதுமக்களிடையே பரவலாகப் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் வருடத்தில் இதுவரை 407 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All