Search

Oct 13, 2025

உள்ளூர்

பொலிஸார் அழைப்பாணை - நிராகரித்த விமல்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை இன்று (12) மீண்டும் வாக்குமூலம் அளிக்குமாறு தங்காலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், இன்று அவர் ஆஜராக இயலாமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும், வேறொரு நாளில் ஆஜராவதாகவும் வீரவன்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All