Search

Oct 27, 2025

உள்ளூர்

எதிர்க்கட்சிகளின் அதிரடி அறிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), தேசிய சுதந்திர முன்னணி (NFF) பிற கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு எதிர்க்கட்சி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் இருந்து கூட்டுப் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அங்கு ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும், நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்துவதாக அவர்கள் இன்று அறிவித்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சிகள் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிராக ஒன்றுபட்ட நட்பு நாடுகளைப் பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All