Search

Rebecca

Nov 14, 2025

உள்ளூர்

சரணடைய வந்துள்ள துசித ஹல்லொலுவ

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All