Search

Rebecca

Nov 27, 2025

உள்ளூர்

அனர்த்தத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 1 மில்லியன்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் இறந்த ஒவ்வொருவருக்கும் ரூ. 1 மில்லியன் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படிஇ இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp