Rebecca
Nov 28, 2025
உள்ளூர்
மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் மீட்பு
பொலன்னறுவையில் மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இலங்கை விமானப்படையின் ஹிங்குராக்கொட தளத்தின் 7வது ஹெலிகாப்டர் படைப்பிரிவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








