Rebecca
Nov 19, 2025
உள்ளூர்
யாழில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட ஐவரிடம் இருந்தும் 580 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 400 போதை மாத்திரைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








