Search

Rebecca

Nov 19, 2025

உள்ளூர்

யாழ்.வடமராட்சியில் நபரொருவர் வெட்டிக்கொலை

29 வயதுடைய ஆணொருவர் யாழ்.வடமராட்சி கரணவாய் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All