Search

Rebecca

Nov 24, 2025

உள்ளூர்

10 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All