Search

Rebecca

Nov 18, 2025

உள்ளூர்

கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி

போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதியை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp