Search

Rebecca

Nov 13, 2025

உள்ளூர்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 11 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை இதற்கென வங்கிகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மொத்தமாக 11,232,408,750 ரூபா வைப்பிலிடப்படும்.

14 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இதனூடாக நன்மையடையவுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp