Search

Oct 31, 2025

உள்ளூர்

குச்சவெளி தவிசாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது ! #Video

குச்சவெளி பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் வாங்கும்போது, ​​இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சோதனைப் பிரிவின் அதிகாரிகளால் குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் இன்று (31) காலை கைதுசெய்யப்பட்டார்.

அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp