Jino
Sep 9, 2025
உள்ளூர்
கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல - அவரது குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகளை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இக்குற்றப்பத்திரிகைகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All