Search

Oct 29, 2025

உள்ளூர்

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு !

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றம் ஒன்றை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp