Jino
Aug 26, 2025
உள்ளூர்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்.
யாழ் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 33வது நாளாக நேற்று (25) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இதுவரை யாழ் - செம்மணி மனிதப் புதைக் குழியிலிருந்து 150 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All