Search

Sep 19, 2025

உள்ளூர்

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது !

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பெண் உட்பட மூவர் கேகாலை - ரங்வல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All