Search

Sep 19, 2025

உள்ளூர்

அலி ரொஷானுக்கு கடூழிய சிறைத்தண்டனை.

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All