Search

Jino

Sep 22, 2025

உள்ளூர்

யோஷித்த - டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான ரூ.73 மில்லியன் சொத்துகள் தொடர்பான வழக்கு ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு குறித்த விசாரணைக்கு யோஷித்த மற்றும் அவரது பாட்டி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

பின்னர் வழக்கு விசாரணையை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp