
janani
Jun 23, 2026
உள்ளூர்
திறைசேரி நிதி மாயம் :அரசாங்க நிதி பற்றிய குழு இன்று மீண்டும் கூடுகிறது

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று (23) மீண்டும் கூடவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





