Search

Rebecca

Jan 21, 2026

உள்ளூர்

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21) முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம்: இன்று (ஜனவரி 21) முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும்.

பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

அதன் பின்னர் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All