
janani
May 5, 2026
உள்ளூர்
சுகீஸ்வர பண்டார மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் சென்ற சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது, ஹர்ஷன சூரியப்பெருமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று மலத் தாக்குதல் நடத்தியதுடன், தம்மைத் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





