Rizi
Nov 2, 2025
உள்ளூர்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
இதுவரை தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








