
admin
Mar 9, 2026
உள்ளூர்
ஈரான் கடற்படையினர் : அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்

இலங்கையின் பொறுப்பில் உள்ள ஈரான் கடற்படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அரசாங்க அதிகாரிகளுக்கும் இலங்கையிலுள்ள ஈரான் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





