Search

Rebecca

Jan 6, 2026

உள்ளூர்

சட்டவிரோத மதுபானத்தால் ஐவர் பலி

சட்டவிரோத மதுபானம் என சந்தேகிக்கப்படும் இனங்காணப்படாத பானமொன்றை அருந்திய ஐவர் உயிரிழந்த நிலையில் வீடொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ மாரவில பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All