
Rebecca
Dec 30, 2025
உள்ளூர்
முதியோர் கொடுப்பனவு குறித்தான அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்களுக்கு நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் அதனை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மீண்டும் ஜனவரி மாதம் 5ம் திகதியே அதனை பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






