Search

Aug 21, 2025

உள்ளூர்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலை.

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All