
janani
Apr 28, 2026
உள்ளூர்
மே தினத்திற்காக புனித வைகாசி பூரணை திகதியில் மாற்றம்!

அரசாங்கத்தின் அரசியல் நலன்களுக்காகவே மே முதலாம் திகதியில் வரும் வெசாக் பௌர்ணமி திகதி மாற்றப்பட்டுள்ளதாக கோட்டேயில் உள்ள ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கரான பேராசிரியர் கோட்டபிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த தேரர், மே தினக் கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், அரசாங்கம் வைகாசி பூரணை தினத்தை மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





