Search

admin

Feb 9, 2026

உள்ளூர்

தபால் பெட்டிக்கு அருகே சடலம் மீட்பு

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All