Dec 10, 2025
உள்ளூர்
நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாயாறு படகு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழை மற்றும் நீரோட்டம் அதிகரிப்பு காரணமாக
நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்கள் அனைவரும் தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு
புரிந்துணர்வுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







