Search

janani

May 1, 2026

உள்ளூர்

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம் மூன்று  மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மூன்று மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 244 மனித என்புகூட்டு  தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 240 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All