2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

இந்திய இராணுவத் தளபதி- பாதுகாப்புப் பிரதியமைச்சர் சந்திப்பு

உள்ளூர்January 8, 2026 · 7 months முன்0


இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுப்பெற்ற) அருண ஜெயசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு துணை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனது அலுவலகத்திற்கு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை பாதுகாப்பு துணை அமைச்சர் அன்புடன் வரவேற்றார், மேலும் இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.