2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம்

உள்ளூர்August 19, 2025 · 12 months முன்0

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் எல்லை நிர்ணயம் மற்றும் தேர்தல் முறையில் சட்டச்சிக்கலுக்கு சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான அரசியல் ரீதியான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.