Search

janani

Apr 3, 2026

உள்ளூர்

நாட்டில் இன்றும் நீர் விநியோகத் தடை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக பாதுக்கவில் நேற்று (02) இரவு 8.00 மணி முதல் இன்று (03) இரவு 8.00 மணி வரையிலும், ஹோமாகமவில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலும், நாளை (05) இரவு 8.00 மணி முதல் 6 ஆம் திகதி இரவு 8.00 மணி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும், பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவலச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஒரு நாள் தவிர ஏனைய நாட்களில் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை 3 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All